குடிச்சிட்டு இருந்தார் போல, நல்ல பாசக்கார (சுதந்திர) கட்சிக்காரர் - மகிந்த (காணொளி)

நேற்று (முன்தினம்) என் கைய பிடிச்சு இழுத்தது பாசத்துல.. குடிச்சிட்டு இருந்தார் போல, நல்ல (சுதந்திர) கட்சிக்காரர்.அவர் எண்ட கைய பிடிச்ச மாதிரிக்கு இன்னும் கொஞ்சத்துல என் விரல் உடைந்திருக்கும்.. நான் என்ன செய்ய ?அதுதான் நான் அவர தள்ளி விட்டேன்.

அக்குரஸையில் மஹிந்த ஆக்ரோஷம் அடைந்தமை தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினால் நடத்தப்பட்ட மற்றுமொரு கூட்டத்தில் கலந்துகொண்டு தெளிவுப்படுத்தும் போதே மேற்கண்டவாறு கூறினார். '






Share this article :
 
Copyright © 2014. Batti Naadham - All Rights Reserved
Powered by Admin