இவர் இம்முறை கல்விப் பொது தராதர பரீட்சை எழுதிய மாணவர் என்றும் இவர் தான் எழுதிய பரீட்சையில் திருப்தி இன்மை காரணமாக இவ்வாறு செய்து கொண்டாதாகவும் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளதாகவும் தெரியவருகிறது.
இது விடயமாக தம்பலகாமம் பொலிசார் விசாரணை செய்து வருவதாகவும் சடலம் திரு கோணமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Post a Comment