தம்பலகாமம் மீரா நகரில் உயர்தர மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை

தம்பலகாமம் பிரதேசம் மீரா நகரில் இளைஞன் ஒருவன் நேற்று (31/08/2017)காலை தூக்கிட்டுக் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவர் இம்முறை கல்விப் பொது தராதர  பரீட்சை எழுதிய மாணவர் என்றும் இவர் தான் எழுதிய பரீட்சையில் திருப்தி இன்மை காரணமாக இவ்வாறு செய்து கொண்டாதாகவும் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளதாகவும் தெரியவருகிறது.

 இது விடயமாக தம்பலகாமம் பொலிசார் விசாரணை செய்து வருவதாகவும் சடலம் திரு கோணமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Share this article :

Post a Comment

 
Copyright © 2014. Batti Naadham - All Rights Reserved
Powered by Admin