சிறுநீரக சத்திர சிகிச்சைக்கு உதவுமாறு கோரும் ஆசிரியை அருளீஸ்வரி சிற்சபேசன்

சிறுநீரக சத்திரசிகிச்சைக்கு தனக்கு உதவி வழங்குமாறு டயஸ் வீதி மட்டக்களப்பில் வசிக்கும் திருமதி ஜொய்சி அருளீஸ்வரி சிற்சபேசன் உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார்


அவர்மேலும் தெரிவிக்கையில் ஆசிரியையாக தொழில் புரியும் நான் இந்த நோயின் காரணமாக அனைத்துச் சொத்துக்களையும் இழந்து அனாதரவாக இருக்கின்றேன்


எனது சிறுநீரகம் இரண்டும் செயலிழந்து மரணத்தின் விளிம்பில் வாழ்ந்துகொண்டிருக்கும் எனக்கு சத்திர சிகிச்சைக்கு தற்போது 200,0000 (இருபது இலட்சம்) தேவைப்படுகின்றது


எனது கோரிக்கையை ஏற்று சுவீஸ் நாட்டில் இயங்கும் சுவீஸ் உதயம் அமைப்பினர் 100000 (ஒரு இலட்சம் )ரூபா உதவியுள்ளனர் அவர்களுக்கு நான்  நன்றி தெரிவிப்பதுடன் இவர்களைப் போன்று  ஏனைய அமைப்புகளும் மனிதாபிமானமிக்கவர்களும் நல்லுள்ளம் படைத்தவர்கள் உதவுமாறு பணிவாக வேண்டுகின்றேன்.


தொலைபேசி இலக்கம்  0652225305 ,0776212345

கணக்கிலக்கம் செலான் வங்கி மட்டக்களப்புக் கிளை  073007906690101
Share this article :
 
Copyright © 2014. Batti Naadham - All Rights Reserved
Powered by Admin